Sunday, 3 November 2013

சித்தாளந்தூர் அத்தனுர் அம்மன்

சித்தாளந்தூர் அத்தனுர் அம்மன்:



காணியாள கவுண்டர்கள்: சேரன் , கன்னன் கூட்டம்

சேரலன் கூட்டத்தின் ஆதி காணி. தலைய நாட்டில் இருந்து பள்ளியருக்கு பெண் கொடுக்க மறுத்து கரு நாயை கட்டி வைத்து விட்டு மூவேந்தர்  சூட்டி தந்த ராஜ்ஜியத்தை துறந்து தன்மான சிங்கமாய் தங்களை நிருபித்து மோரூர் நாடு வந்தனர்.வந்த போது சேரலன் கூட்டத்தில் பெண் எடுத்து சித்தாலன்தூரில் காணி பெற்றனர். அந்த சித்தாலந்தூரில் உள்ள காணியாச்சி தான் அத்தனூர் அம்மன். இந்த அம்மனின் மூல ரூபம் ராசிபுரம் அத்தனூரில் உள்ள அத்தனூர் அம்மன்.